பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 3:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஊருணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, மச்சுப்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்மட்டாக இருக்கிறதையும் கட்டினான்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 3

காண்க நெகேமியா 3:15 சூழலில்