பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 39:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள் எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 39

காண்க ஏசாயா 39:3 சூழலில்