பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 39:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமள தைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 39

காண்க ஏசாயா 39:2 சூழலில்