பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 39:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 39

காண்க ஏசாயா 39:4 சூழலில்