பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 2:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 2

காண்க லூக்கா 2:24 சூழலில்