பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 18:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 18

காண்க லூக்கா 18:13 சூழலில்