பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 16:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜீவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 16

காண்க லூக்கா 16:24 சூழலில்