பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 20:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 20

காண்க யோவான் 20:26 சூழலில்