பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 20:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 20

காண்க யோவான் 20:25 சூழலில்