பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 10:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.

2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 10