பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 22:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடியே, தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்குப் போகும்படிக்கு, கானான்தேசத்திலுள்ள சீலோவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 22

காண்க யோசுவா 22:9 சூழலில்