பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 3:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 3

காண்க தானியேல் 3:3 சூழலில்