பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 3

காண்க தானியேல் 3:2 சூழலில்