பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 2:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 2

காண்க ஓசியா 2:8 சூழலில்