பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 65:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன் பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோயின.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 65

காண்க ஏசாயா 65:16 சூழலில்