பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 61:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 61

காண்க ஏசாயா 61:9 சூழலில்