பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 61:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 61

காண்க ஏசாயா 61:10 சூழலில்