பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 5:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி, பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பை போலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 5

காண்க ஏசாயா 5:25 சூழலில்