பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 5:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதினிமித்தம் அக்கினிஜூவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 5

காண்க ஏசாயா 5:24 சூழலில்