பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 5:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 5

காண்க ஏசாயா 5:13 சூழலில்