பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 5:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 5

காண்க ஏசாயா 5:12 சூழலில்