பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 44:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பை மூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:15 சூழலில்