பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 44:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:14 சூழலில்