பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 36:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 36

காண்க ஏசாயா 36:3 சூழலில்