பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 36:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அசீரியா ராஜா லாகீசிலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார்துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 36

காண்க ஏசாயா 36:2 சூழலில்