பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 31:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 31

காண்க ஏசாயா 31:2 சூழலில்