பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 31:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 31

காண்க ஏசாயா 31:1 சூழலில்