பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 25:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 25

காண்க ஏசாயா 25:8 சூழலில்