பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 2:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துக்களிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 2

காண்க ஏசாயா 2:20 சூழலில்