பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 2:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 2

காண்க ஏசாயா 2:19 சூழலில்