பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 14:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தரித்திரரின் தலைப்பிள்ளைகள் திருப்தியாய்ப் புசித்து, எளியவர்கள் சுகமாய்ப் படுத்திருப்பார்கள்; உன் வேரைப் பஞ்சத்தினாலே சாகப்பண்ணுவேன், உன்னில் மீதியானவர்களை அவன் கொன்று போடுவான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 14

காண்க ஏசாயா 14:30 சூழலில்