பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 14:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 14

காண்க ஏசாயா 14:29 சூழலில்