பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 3:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம்போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 3

காண்க எஸ்றா 3:10 சூழலில்