பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 10:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 10

காண்க எஸ்றா 10:6 சூழலில்