பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 10:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 10

காண்க எஸ்றா 10:2 சூழலில்