பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 9:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான் மாத்திரம் தனித்து, முகங்குப்புற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 9

காண்க எசேக்கியேல் 9:8 சூழலில்