பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 8:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 8

காண்க எசேக்கியேல் 8:11 சூழலில்