பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 9:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 9

காண்க உபாகமம் 9:10 சூழலில்