பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 20:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டை பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைப்பண்ணவேண்டியதாகும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 20

காண்க உபாகமம் 20:5 சூழலில்