பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 15:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவுகொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 15

காண்க உபாகமம் 15:9 சூழலில்