பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 38:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க் கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 38

காண்க ஆதியாகமம் 38:12 சூழலில்