பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 38:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்தது போலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 38

காண்க ஆதியாகமம் 38:11 சூழலில்