பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆகாய் 2:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்து மரக்கால் மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம் மாத்திரம் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க ஆகாய் 2

காண்க ஆகாய் 2:16 சூழலில்