பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 33:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 33

காண்க 2 நாளாகமம் 33:19 சூழலில்