பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 33:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப் பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 33

காண்க 2 நாளாகமம் 33:18 சூழலில்