பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 22:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணுகையில், தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான்; அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 22

காண்க 2 நாளாகமம் 22:6 சூழலில்