பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 15:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 15

காண்க 2 நாளாகமம் 15:9 சூழலில்