பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 15:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருந்த கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்து,

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 15

காண்க 2 நாளாகமம் 15:8 சூழலில்