பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 7:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 7

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 7:14 சூழலில்