பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

வெளிப்படுத்தின விசேஷம் 6:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 6

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 6:5 சூழலில்